சனி, 28 ஜனவரி, 2017

ஜேம்ஸ்_ஆலன்.

#ஜேம்ஸ்_ஆலன்.
எல்லாச் சந்தர்ப்பங்களிலும்
உங்கள் மனச் சாட்சி 
சொல்வதையே
நம்புங்கள்.
**
மனம் தெய்வீகமானது
அதன் குரலுக்கு
செவிகொடுங்கள்.
**
நிம்மதியான மனதிற்கும்
அச்சமற்ற செயலுக்கும்
உங்கள் உள்ளொளி
வழிகாட்டும்.
**
உங்கள் எண்ணத்திற்கும்
முயற்சிக்கும் ஏற்றபடி
உங்கள் எதிர்காலத்தை
அறுவடைசெய்யலாம்.
**
பிரபஞ்ச விதிகள்
என்றும் தவறுவது இல்லை.
**
உங்கள் தொழிலைச் சரியாக
புரிந்துகொள்ளுங்கள்
அது "உங்கள் தொழிலாக" இருக்கட்டும்,
உங்கள் உள்ளுணர்வின்
வழிகாட்டுதலின்படி
நீங்கள் தொடர்கையில்
வெற்றிமேல் வெற்றி
தொடர்ந்து குவியும்.!

கருத்துகள் இல்லை:

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...