திங்கள், 12 அக்டோபர், 2020

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது

ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள்

ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால்

ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே. 


மத்தளி ஒன்றுள தாளம் இரண்டுள

அத்துள்ளே வாழும் அரசனும் அங்குளன்

அத்துள்ளெ வாழும் அரசன் புறப்பட்டால்

மத்தளி மண்ணாய் மயங்கிய வாறே. 

-திருமந்திரம்

கருத்துகள் இல்லை:

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...