வெள்ளி, 9 அக்டோபர், 2020

எஸ் பி பாலசுப்ரமணியம்

 


பரம் பொருள் தன்னைத் தானே 
மகிழ்விக்க முடிவு செய்தது
எஸ்பிபி என்ற வடிவம் எடுத்தது
பாடித் தீர்த்தது; போதும் என்று 
நினைத்ததாலோ என்னவோ
நிறுத்திக் கொண்டது.

இதில் நாமென்ன சொல்ல?

கருத்துகள் இல்லை:

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...