திங்கள், 12 அக்டோபர், 2020

அவ்வை

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் 

மன்னனில் கற்றோன் சிறப்புடையன் மன்னர்க்குத்

தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச் 

சென்றஇடம் எல்லாம் சிறப்பு.


நற்றாமரைக் கயத்தில் நல்அன்னம் சேர்ந்தாற்போல் 

கற்றாரைக் கற்றாரே காமுறுவர் கற்பிலா 

மூர்க்கரை மூர்க்கரே முகப்பர் முதுகாட்டில் 

காக்கை உகக்கும் பிணம்.

-அவ்வை

கருத்துகள் இல்லை:

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...