ஞாயிறு, 11 அக்டோபர், 2020

யோகம்

 கர்மபக்தி ராஜஞானப் பாதை செல்லும்

தர்மநியாய தவநெறியில் நாளும்-மர்ம

மாயப் பெருநதியை நீந்திக் கடந்து

காயசித்தி பெற்று வாழ்க!

கருத்துகள் இல்லை:

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...