சனி, 10 அக்டோபர், 2020

கரூர் டூ பேரூர்

 கரூரிலிருந்து புறப்பட்டேன் அலைந்து திரிந்து 

ஊரூராய் சென்றேன் திசைமாறி-பேரூர்

அன்றோ நான் போகவேண்டிய ஊர்

நன்றோ இது வழிப்போக்கனே!

கருத்துகள் இல்லை:

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...