வியாழன், 19 அக்டோபர், 2017

கொட்டை பாக்கு

கொட்டை பாக்கை வாயில் போட்டு மென்று அதன் சாற்றினை விழுங்கினால் . . .


ப‌ழங்காலத் தமிழர்கள், கொட்டைப் பாக்கில் கூட மருத்துவம் இருப்ப‍தை அறிந்து, அதனை முறைப்படி பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.
பக்க‍விளைவுகளும் பின்விளைவுகளும் இல்லாத மருந்தாக பயன்படுத்தி வந்திருப்ப‍து ஆச்ச‍ரியப்பட வேண்டிய விஷயம்.
அந்த வரிசையில் உயர்ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இவற்றுடன்கூடவரும் கொலஸ்ட்ரால் குறைய இதோ ஒரு வீட்டுவைத்தியம்; வாசனை சேர்க்காத கொட்டைப் பாக்கை சிறுசிறு துண்டுகளாக்கி , சாப்பாட்டிற்குப்பிறகு 20-40 நிமிடங்கள் வாயில் போட்டு மெல்லவும். ஆனால் கடித்து அதனை துண்டாக்க‍க் கூடாது; நன்றாக மென்றவுடன் பாக்கை வெளியே துப்பிவிடுங்கள். பாக்கிலிருந்து வரும் ஜூஸ் உமிழ்நீருடன் கலந்து இரத்தத்தின் கொழுப்பை குறைக்கிறது. இரத்த ஓட்டம் சீராகிறது; இரத்த அழுத்தமும் குறைகிறது.

கருத்துகள் இல்லை:

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...