சனி, 16 அக்டோபர், 2010

இரங்கல்

மிழ்நாடு வக்பு வாரிய தலைவரும், கவிஞருமான 'கவிக்கோ' அப்துல் ரகுமானின் மனைவி மஹபூப் பேகம்(64), சென்னை திருவான்மியூர், வால்மீகி நகரில் உள்ள அவரது வீட்டில் நேற்று (15.10.2010)  மாலை காலமானார்.

தம் அருமை மனைவியை இழந்து வாடும் கவிக்கோ அவர்களுக்கு ஆறுதலும் தேறுதலும் வழங்கிட, அவருக்கு மன அமைதி விரைவில் கிடைத்திட, எல்லாம் வல்ல ஏக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...