தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும், கவிஞருமான 'கவிக்கோ' அப்துல் ரகுமானின் மனைவி மஹபூப் பேகம்(64), சென்னை திருவான்மியூர், வால்மீகி நகரில் உள்ள அவரது வீட்டில் நேற்று (15.10.2010) மாலை காலமானார்.
தம் அருமை மனைவியை இழந்து வாடும் கவிக்கோ அவர்களுக்கு ஆறுதலும் தேறுதலும் வழங்கிட, அவருக்கு மன அமைதி விரைவில் கிடைத்திட, எல்லாம் வல்ல ஏக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
சனி, 16 அக்டோபர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருமந்திரம்
ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே. மத்த...
-
கொட்டை பாக்கை வாயில் போட்டு மென்று அதன் சாற்றினை விழுங்கினால் . . . பழங்காலத் தமிழர்கள், கொட்டைப் பாக்கில் கூட மருத்துவம் இருப்பதை அ...
-
நன்றி - விகடன் தடம். ‘‘கவிதைகள் சத்தம் போடக்கூடாது!’’ - விக்ரமாதித்யன் சந்திப்பு : வெய்யில், கதிர்பாரதி - படங்கள் : ஈ.ஜெ.நந்த...
-
Guiding light Jayanthi Somasundaram A fading signpost reads ‘Rayavaram 6 km’, directing visitors to a muddy lane. The nondescript, d...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக